Friday 4 November 2011

இந்திய பெருகடலில் அமெரிக்க

     இந்திய பெருகடலில் ஆளுமை செய்ய   இந்தியவை   சொரிந்து விடும் அமெரிக்க  
அமெரிக்காவிற்கு இந்திய பெருகடலில் அணு ஆயுத கப்பல் நிறுத்த தளம் தேவை   அதற்கு   இலங்கைல் கிழக்கு மாகாண திருகோணமலை துறைமுகம் தேவை  அனல் அமெரிக்காவின் வருகை  இந்திய சின விருபவில் 
  திருகோணமலை துறைமுகம் அமைக்க இடம் இல்லாத காரணத்தால் அமெரிக்க இந்திய பெருகடல்லில் British Indian Ocean பகுதில்    ஒரு சிறு தீவு ஒன்றில் அமெரிக்க ரனுவதம் அமைத்து உள்ளது  Diego Garcia [டீகோ கார்சியா] தீவில் இந்தியாவில் இருந்து இருந்து 2000 கிமி தொலைவில் அமெரிக்க ராணுவ தளம் அமைத்து உள்ளது 


Diego Garcia  இதிவின் அமெரிக்காவின் ராணுவதளவட புகைபடங்கள் 


Wednesday 24 August 2011

தமிழக தமிழ் தேசியவாதிகளின் திருவிளையாடல்

விடுதலைப்புலிகள் தோற்றதற்கு தமிழக அரசியல் வாதிகள் என்பதை சிங்கள ராணுவம் கூறினால் அதுதான் மிக சரியாக இருக்கும் காரணம் 


விடுதலைப்புலிகள் தோற்றத்துக்கும் தமிழக அரசியல் வாதிகள் காரணமா? என்று சிலர் கேட்கலாம் இதில் மாபெரும் உண்மை இருக்கிறது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தீவிரவாதத்தை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்பும் வகையில் ஒப்பந்தத்தை அவர் ஏற்றுக்கொண்டார் அவரை யாழ்ப்பான தமிழ் ஈழத்துக்கு முதல்வராக நியமிக்கலாம் என ராஜீவ் காந்தி நினைத்தார் .அதன் மூலம் மாநில அதிகாரத்தை பிரபாகரன் கையில் கொடுத்து தமிழர்கள் நிம்மதியாக வாழ தமிழர் பகுதீ யை பிரபாகரன் ஆளட்டும் என்றும் ராஜிவ்காந்தி விரும்பினார் .ஆயுதங்களை .ஆயுதங்களை ஒப்படைத்து அமைதிவழி திரும்ப வேண்டும் என்றும் அவர் ஒப்பந்தம் வழி செய்தது திம்பு ,மற்றும் பெங்களூர் பேச்சில் உடன்பாடுஎற்பட்டது .பிரபாகரன் ,மற்றும் மாற்று போராளிகள் அணியினர் சிறிசபாரத்தினம் ,மகேஸ்வரன் குருப் என போராளிகள் அனைவரும் இந்த அமைதிஉடன்படிக்கையை ஏற்றுகொண்டார்கள் அதன்படிஅவர்களிடம் இருந்த ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன.


 இதனை பார்த்த 
 
தமிழக தமிழ்   அரசியல் தேசியவாதிகள் :- 

அச் ச ச சோ பிரபாகரன் ஏற்று கொண்டு விடுவாரோ? என்று பயந்தனர். 
ஏன் என்றால் ஈழதமிழர்களை வைத்து அரசியல் பண்ணமுடியாதே? .ஆதலால் நங்கள் உங்களுக்காக குரல் கொடுத்து உதவி செய்து வருகிறோம் .மாகான முதல்வர் வேண்டாம் தனிஈழ நாடு தான் வேண்டும் என்றும்,
ஆயுதத்தை ஒப்படைக்கவேண்டாம், என்று தூபம் போட்டார்கள் . தனி ஈழம் மலரும் அதற்க்கு ஈழ .நாட்டுக்கு அதிபதியாக இருங்கள் .அதன்பின்னர்
தமிழ் நாட்டை இந்தியாவில் இருந்து பிரித்துயாழ்பானத்துடன் இணைத்து முளுதமிழ் நாடாக ஆக்கி விடலாம் என்று தூபம் போட்டனர். 


இந்த தூபம் வென்றது .ஆயுதத்தை ஒப்படைக்கிறேன் என்று ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்ட பிரபாகரன் யாழ்பாணம் போனதும் மனம் மாறினார் .விழைவுசிறிசபா ரத்தனம் போன்ற போட்டி போராளிகளை சுட்டுதள்ளி படுகொலைசெய்தார்.அதன்பின் போராளிகளின் ஆயுதத்தை பறிக்க இந்திய ராணுவம் இலங்கை சென்றது நம் ராணுவத்துக்கும் ,விடுதலைப்புலிகளுக்கும் சண்டை பலநாட்கள் நீடித்ததற்கு விசைப்படகு மூலம் தமிழக மீனவர்கள் பலர் பயன் படுத்தபட்டு ஆயுதங்கள் உணவு பொருட்கள் ,மண்ணெண்ணெய் பெட்ரோல் போன்றபோருட்கள் கடத்திஉதவினர் .தமிழ் நாடு மூலம் உதவிகள் விடுதலை புலி களுக்கு போனது .அதனால்தான் அந்தசமயம் இந்தியராணுவம் யாழ்பாணத்தை மீட்க பலநாட்கள் ஆனது .இரண்டாவது இலங்கை சென்றது பலம் வாய்ந்த இந்தியராணுவம் அல்ல எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் அதிகம் இருந்தனர் .எனினும் யாழ்பாணத்தை மீட்டு வரதராஜ பெருமாளை இந்தியா முதல்வர் ஆக்கியது .பின்னர் ராணுவத்தை இங்கிருக்கும் அரசியல் வாதிகள் வற்புறுத்தலால் வாபஸ் வாங்க சென்றது அதன்பின்னர் இலங்கையில் யாழ்பாணத்தில் புலிகள் கை ஓங்கியது .இந்தியாவில் இருந்து ராணுவ உதவி கேட்டது .ஆயுதங்கள் கொடுக்க கூடாது என்று இங்கிருக்கும் அரசியல் வாதிகள் போராட்டம் நடத்தினார்கள்.இதனால் இந்தியா ஆயுதங்கள் கொடுக்க இலங்கைக்கு மறுத்தது


இலங்கையோ போய்யா இந்தியா நீ இல்லன்னா என்ன ? உங்கப்பன் என்று பாக்கிஸ்தான் ,மற்றும் இஸ்ரேல் தாய்லாந்து ,கொரியா என நாடுகளில்இருந்து வாங்கி ஆயுதங்களை குவித்தது.


ராஜீவ் காந்தியை கொன்றதால் உள்ள புலிகள் தடையால் கிட்டுவின் ஆயுதக்கப்பல் இந்திய ராணுவத்தால் மூழ்கடிக்கப்பட்டது இந்த ஆயுதங்கள் புலிகளுக்கு கிடைத்திருந்தால் பெரும் மாற்றம் நிகழ்ந்தி ருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் சிலர் கூறியுள்ளார்கள் .புலிகளுக்கு நான்கு புறமும் உதவிகள் கிடைக்காது செய்தார்கள் இதனாலேயே புலிகள் நிலைதடுமாரினார்கள் .புலிகள் இவ்வளவு தாக்குபிடித்ததே இந்திய ராணுவம் புலிகளுக்கு வழங்கிய ராணுவ பயிற்சிதான் காரணம்
ஆனால் இலங்கை ராணுவம் வெற்றிகண்டதர்க்கு தமிழக அரசியல்வாதிகள்தான் பிரதான காரணம் . 


எப்படி? அடிக்கடி மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள் மத்திய அரசு புடுங்குகிறதா ?என இங்கு அரசியல்வாதிகள் பின் பாட்டு பாடினார்கள் பந்து நடத்தினார்கள் . இதனால் மத்திய அரசு விழித்துக்கொண்டு எல்லை காவல் படையை அதிகரித்து கண்காணித்தது .இதனால் தமிழ் நாட்டில் இருந்து டீஸல் .பெட்ரோல் போகவில்லை ,அரிசி மைதாவும் செலல் முடியவில்லை .இதனால் உணவு இல்லாமல் விடுதலைப்புலிகள் கஷ்டப்பட்டார்கள் ,வாகங்களை இயக்க எரிபொருள் அவர்கள் இல்லாமல் அவதி பட்டார்கள் தமிழ் நாட்டில் கடல் பகுதியில் இருந்து பெட்ரோல் ,டீசல் ,வெடி மருந்துகள் போகாததால் புலிகள் செயல் இழந்தார்கள் .இதனால்தான் அவர்கள்இலங்கை ராணுவத்துக்கு எதிரான போரில் தொற்றுபோயினர் புலிகளுக்கு பணத்துக்காக .ஆயுதங்களை கடத்தும்மீனவர்களை சிங்கள ராணுவம் சுடாமல் முத்தமா கொடுக்கும் ?.


சுடப்பட்ட படகில் புலிகளுக்காக கடத்த இருக்கும் உணவு .எரிபொருள் இந்திய எல்லை காவல் படைக்கு தெரிந்தால் நாம் மாட்டிக்கொள்வோம் என்று கருதி அவற்றை கடலில் வீசி எரிந்து விட்டு பின்னர் குறுப்பிட்ட மீனவர்கள் தங்களை சிங்கள ராணுவம் சுட்டுவிட்டது என்று அப்போது தெரி வித்து வந்தார்கள் உண்மை தெரிந்தும் ஓட்டுக்காகவும் ,புலிகள் ஆதரவுக்காகவும் அரசியல் வாதிகள் மற்றும் பிரிவினை இந்திய துரோகிகள் உண்மையை மறைத்தனர் மீனவர்களை சுடும் இலங்கையை ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்ப்பதா என்று மீண்டும் பார்லிமெண்டில் கூக்குரல் எழுப்பினார்கள் .போட்டார் மண் மோகன் சிங் ஒரு உத்தரவு.அப்படி என்ன உத்தரவுஅது? 


மேலும் இரண்டு கப்பல்கள் ஆயுதம் தாங்கிய கப்பல்கள் எல்லைபாதுகாப்பு மற்றும் மீனவர் பாதுகாப்புக்கு விட்டார் விழைவு பலன் தர ஆரம்பித்தது ,எப்படி ? அருகே இருக்கும் தமிழ் நாட்டில் இருந்து உணவு ,பெட்ரோல் ,டீசல்புலிகளுக்கு போகவில்லை உணவு பொருட்களயும் ,யாழ் பானத்துக்கு பெட்ரோல் டீசலையும் சிங்கள ராணுவ அரசு ஏற்கனவே நிறுத்தியது .


ஆக அங்கும் உதவி கிடைக்கவில்லை தமிழ நாடு பகுதியில் இருந்தும் உதவி கிடைக்கவில்லை .இதனால் புலிகள் நிர்கதியானார்கள் மீனவர்கள் தாக்குதல் பற்றி ஓங்கி குரல் கொடுக்காமல் ஒருவேளை இருந்திருந்தால்எல்லை பாதுகாப்பை இந்திய பலபடுத்தி இருக்காது.(ஏன் என்றால் தீவிரவாதிகள் நாட்டுக்குள் வந்த பின் தான் நமக்கு தெரியும் )அப்போது மீனவர்கள் மூலம் கடத்தப்படும் உதவிகள் நிச்சயம் விடுதலைப்புலி களுக்கு கிடைத்து வெற்றிவாயிப்பை கொடுத்திருக்கக்கூடும் .இங்கிருந்து உதவிகள் செல்கிறது என்று மத்திய அரசுக்கு தெரிந்தும் கண்டு கொள்ள வில்லை .ஆனால் அரசியல் லாபத்துக்காக மீனவர்கள் சுடப்படுகிறார்கள் என்று கூக்குரலே மத்திய அரசான இந்திய அரசு எல்லைகளை கண்காணிக்க நேரிட்டது இதனால் கடல் மூலம் உதவிகள் புலிகளுக்கு கிடைக்க விடாமல் செய்து விட்டது .இதனாலேயே புலிகள் சரணடைந்தும் வீர மரணமடிதலும் நிகழ்ந்தது

இத்தனை துன்பத்திற்கும் காரணம் தமிழ் தேசியம் பேசுற தமிழ் தேசியவத்கள் செய்த அரசியல் விளையாட்டு


நன்றி S.Koilraj's Blog